* மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
* கரந்தை கவிஞர் - வெங்கடாசலம் பிள்ளை
* ஆஸ்தான கவிஞர் - ந.காமராசன்
* படிமக்கவிஞர்கள் - அப்துல்ரகுமான், தருமு.சிவ ராமு.
* சிலம்புச்செல்வர் - மா.பொ.சிவஞானம், மு.மேத்தா
* சொல்லில் செல்வர்(இலக்கியம்) - ரா.பி.சேதுப் பிள்ளை
* சொல்லில் செல்வர்(அரசியல்) - ஈ.வே.கி.சம்பத்
* சொல்லில் செல்வன் - அனுமன்
* பாவலர் மணி - வாணிதாசன்
* பாவலரேறு - பெருஞ்சித்திரனார்
* புலவரேறு - வரத நஞ்சப்பபிள்ளை
* சிறுகதையின் முன்னோடி - வ.வே.சு.அய்யர்
* சிறுகதையின் மன்னன் - புதுமைப்பித்தன்
* சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்
* சிறுகதையின் சித்தன் - ஜெயகாந்தன்
0 கருத்துகள்