தமிழக அரசின் 2016 ஆம் ஆண்டின் சிறந்த நூலாக தங்கம் மூர்த்தி அவர்கள் எழுதிய "தேவதைகளால் தேடப்படுபவன்"கவிதை நூல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.மேலும் தங்கம் மூர்த்தி அவர்களின் இலக்கியப் பணி சிறக்க செங்கனி.காம் ஆசிரியர் குழுவின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhznVum73SwPlBE8q7l4QidIUfNfPP33GdcR8zhyf29Nq5IGnlNRD0nWK3D800wGKnct7qYNBsq710H0GPnPaPiKNcEiTHuyp-qrvd0kLnBgSsuzBL-5m1wtGrcMx3PpjHfM5qnmBLHPtc/w416-h640/the+theda.jpg)
0 கருத்துகள்